பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன்...
தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் இணைத் தலைவர் பிரியந்த எஸ். தம்மிக்க குழுக்களை நியமிப்பதன் மூலம் மாத்திரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.