follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Published on

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.

“மே 2 ஆம் திகதி தொடங்கிய தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து தீர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன் நாம் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம். அதுவரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடரும். இன்றுடன் 34 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் அமுலில் உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...