follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP2'மீண்டும் பாராளுமன்றம் செல்வதில் நம்பிக்கை இல்லை' - ரதன தேரர்

‘மீண்டும் பாராளுமன்றம் செல்வதில் நம்பிக்கை இல்லை’ – ரதன தேரர்

Published on

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவது இதுவே கடைசி நேரமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ பிரசாரம் புறக்கணிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரதன தேரர் இதனை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

கொழும்பிற்கு 100 சொகுசு பஸ்கள்

பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின்...

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 நவம்பர் மாதம் அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது...