follow the truth

follow the truth

January, 17, 2025
HomeTOP2பலத்த பாதுகாப்பு : இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று

பலத்த பாதுகாப்பு : இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று

Published on

T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளும் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை போட்டி நடைபெறும்போது காலநிலை சீராக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்து ஆட்டத்தில் முடிவு கிட்டாமல் போனால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு பாதகமாக அமையும்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), உஸ்மான் கான், பக்கார் ஸமான், ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, மொஹமத் ஆமிர், ஹரிஸ் ரவூப்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா பயணிகளுக்கு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை.. [VIDEO]

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்...

அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் : பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து,...

மீண்டும் இயங்கும் வாழைச்சேனை காகித தொழிற்சாலை

வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி...