follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பலத்த பாதுகாப்பு : இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று

பலத்த பாதுகாப்பு : இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று

Published on

T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளும் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை போட்டி நடைபெறும்போது காலநிலை சீராக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்து ஆட்டத்தில் முடிவு கிட்டாமல் போனால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு பாதகமாக அமையும்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), உஸ்மான் கான், பக்கார் ஸமான், ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, மொஹமத் ஆமிர், ஹரிஸ் ரவூப்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...