follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉலகம்ஹிஜாப் அணியத் தடை - வேலையை இராஜிநாமா செய்த ஆசிரியை

ஹிஜாப் அணியத் தடை – வேலையை இராஜிநாமா செய்த ஆசிரியை

Published on

இந்தியா – கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் சட்டக் கல்லூரியில் ஆசிரியை ஒருவருக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததால் அவர் பணியிலிருந்து விலகியுள்ளார்.

தனியார் சட்டக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஆசிரியை சஞ்சிதா காதர், கடந்த மே 31 முதல் பணியிடத்தில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 5 முதல் பணியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஆசிரியைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பொதுவெளியில் கல்லூரி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ஆசிரியையின் இராஜிநாமாவை நிராகரித்து அவரை இன்று (ஜூன் 11) முதல் கல்லூரிக்கு வர சொல்லியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சஞ்சிதா சில மாதங்களாகவே ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், இந்த பிரச்னை கடந்த சில நாட்களில் தீவிரமடைந்ததால் பணியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு அனுப்பப்பட்ட மெயிலில், பணி நேரத்தில் தலையை மூடுமாறு ஆடை அணியத் தடை இல்லை என்று கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...