follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2'வளவ்வே நோனா' என்மீது வழக்குத் தாக்கல் செய்ததால் நான் இராஜினாமா செய்தேன்

‘வளவ்வே நோனா’ என்மீது வழக்குத் தாக்கல் செய்ததால் நான் இராஜினாமா செய்தேன்

Published on

‘வளவ்வே நோனா’ வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வெளியேறாமல் தொடர்ந்திருந்தால், அடுத்த தேர்தலுக்கு கட்சியில் யாரும் வாக்கு கேட்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு சென்ற ஏனையவர்களில் பொருத்தமானவர் இல்லாத காரணத்தினால் அவருக்கு பின்னர் விஜயதாச ராஜபக்ஷ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...