follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP2'வளவ்வே நோனா' என்மீது வழக்குத் தாக்கல் செய்ததால் நான் இராஜினாமா செய்தேன்

‘வளவ்வே நோனா’ என்மீது வழக்குத் தாக்கல் செய்ததால் நான் இராஜினாமா செய்தேன்

Published on

‘வளவ்வே நோனா’ வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வெளியேறாமல் தொடர்ந்திருந்தால், அடுத்த தேர்தலுக்கு கட்சியில் யாரும் வாக்கு கேட்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு சென்ற ஏனையவர்களில் பொருத்தமானவர் இல்லாத காரணத்தினால் அவருக்கு பின்னர் விஜயதாச ராஜபக்ஷ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...