follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2நாம் மட்டுமே மதத்தின்படி வாழ்கின்றோம் - அநுர

நாம் மட்டுமே மதத்தின்படி வாழ்கின்றோம் – அநுர

Published on

அரசியலமைப்பின் 9வது சரத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் தேசிய மக்கள் படையின் ஆட்சியில் இல்லாதொழிக்கப்படாது என தேசிய மக்கள் படையின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அதிகாரத்திற்கும் பௌத்த மதத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மத அடிப்படையில் வாழாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.

தமது குழுவினர் மட்டுமே மதத்தின் அடிப்படையில் வாழ்கின்றனர் எனவும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட 9வது சரத்தை தொட விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...