follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP2அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விஜயதாசவுக்கு ரணில் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விஜயதாசவுக்கு ரணில் தெரிவிப்பு

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லகே பியதாச தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ நீதித்துறை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்து வருவதுடன், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் அந்த பதவியில் பணியாற்ற தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் குறித்த அறிக்கையை நிராகரித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...