follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2அரசாங்கத்தின் 7 எம்.பி.க்கள் SJBக்கு

அரசாங்கத்தின் 7 எம்.பி.க்கள் SJBக்கு

Published on

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த எம்பிக்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் வழங்கப்படும் பொறுப்புகள் தொடர்பிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இந்த நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிடும் எனவும், எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெளிக்கொணர அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...