follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2பொஹட்டுவயில் இருந்து வெளியேற்றப்படும் விஜயதாச ராஜபக்ஷ

பொஹட்டுவயில் இருந்து வெளியேற்றப்படும் விஜயதாச ராஜபக்ஷ

Published on

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கு கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (24ம் திகதி) இடம்பெறவுள்ள அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

விஜயதாச ராஜபக்ஷ கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியினை விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பொறுப்பேற்றமையால் இந்த கேள்வி அண்மைக்காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்கப்பட்டால் ஜனாதிபதியுடன் இணைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அரசியல் உள்ளக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...