follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்

வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்

Published on

கென்ய தலைநகர் நைரோபியில் வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கென்ய பாராளுமன்றத்தில் வரி அதிகரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தீர்வுகளை பொதுவௌியில் அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர்...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் – முழுமையான அழிவு ஏற்படவில்லை

கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது மேற்கொண்ட அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான...