follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

Published on

ஒரே பாலின உறவுகள் குற்றமாகாது என்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தத்தை முன்வைப்பதற்கு தமது கட்சி இணங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட பொருத்தமான பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரே பாலின உறவுகள் மற்றும் பிற குழுக்களும் இந்த சமூகத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்றும், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும் தனது கட்சி கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...