follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

Published on

ஒரே பாலின உறவுகள் குற்றமாகாது என்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தத்தை முன்வைப்பதற்கு தமது கட்சி இணங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட பொருத்தமான பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரே பாலின உறவுகள் மற்றும் பிற குழுக்களும் இந்த சமூகத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்றும், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும் தனது கட்சி கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க – ராஜித

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில்...

நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை...