follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ராஜித, சம்பிக்க, பொன்சேகா அரசாங்கத்துடன்..

ராஜித, சம்பிக்க, பொன்சேகா அரசாங்கத்துடன்..

Published on

ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கிசுகிசுக்கிறன.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதியுடன் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் பின்னர் இந்த அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...