ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இன்று நாட்டுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததாக தெரிவித்தார்.