follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுலிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

லிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

Published on

எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை செய்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு இன்று முத்துராஜவலையிலுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு  ஆய்வுகளுக்காக விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) பொலிஸாதருடன் இணைந்து மேல் மாகாணத்தில் கொட்டாவ, அத்துருகிரிய, ஹங்வெல்ல மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்ளில்  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற  வீடுகளுக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...