follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்

வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்

Published on

கென்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீள பெறுவதாக அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சட்டமூலத்தால் பல உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் வில்லியம் ருட்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...