follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉலகம்மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி - 02 அமைச்சர்கள் கைது

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி – 02 அமைச்சர்கள் கைது

Published on

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ் (Fathimath Shamnaz Ali Saleem) உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரையும் 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...