follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉலகம்தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

Published on

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.

இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை வட கொரிய பொது வெளியில் தூக்கிளிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் 70 பாடல்கள், 03 திரைப்படங்கள் பார்த்தது மட்டுமின்றி அவற்றை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...