follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

Published on

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கேபண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சாரதி உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...