follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2அரசுக்கு தாவுவதா இல்லையா?

அரசுக்கு தாவுவதா இல்லையா?

Published on

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துடனோ ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணையப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...