follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2ரணிலின் தலைமையிலான தேசிய அரசுக்கு சஜித் தரப்பு மறுப்பு

ரணிலின் தலைமையிலான தேசிய அரசுக்கு சஜித் தரப்பு மறுப்பு

Published on

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவ்வாறான பிரேரணைக்கு ஆதரவளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (02) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...