follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP2நான் வீழ்வேன் என நினைத்தாயோ

நான் வீழ்வேன் என நினைத்தாயோ

Published on

திசைகாட்டி (தேசிய மக்கள் சக்தி) மீது பாறைகளையோ அல்லது மண்ணை வீசியோ எதிரிகள் எங்களை வீழ்த்தி விட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வெள்ளத்தினை அவமானப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத் தொடரின் முதலாவது களுத்துறை மாவட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, 21ஆம் நூற்றாண்டிற்கு, எமது நாடு ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான பாய்ச்சலை எடுக்க வேண்டும், எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது தேர்தலில் வெற்றி பெறுவது மாத்திரமல்ல, இதனைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் புதிய பாய்ச்சலுக்கு அனைத்து சக்திகளும் ஒன்று சேரும் வாய்ப்பு

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வரை சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், மக்கள் காலூன்றி நிற்கும் வகையில் நாட்டில் உற்பத்திப் பொருளாதார நிலைமை உருவாக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கம்பஹா ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டமை காரணமாக பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்...

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும்,...

முட்டை விலையில் வீழ்ச்சி – 23 முதல் 29 ரூபாய் வரை விற்பனை

தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல்...