follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

Published on

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும், அரச பதவிக்காகவும், ஜனாதிபதி பதவிக்காகவும் அல்ல, நாட்டில் எங்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்புமனு தனிப்பட்ட விவகாரம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் கூறியுள்ள அவர், இதே குழுவே இந்த நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...