follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

Published on

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும், அரச பதவிக்காகவும், ஜனாதிபதி பதவிக்காகவும் அல்ல, நாட்டில் எங்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்புமனு தனிப்பட்ட விவகாரம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் கூறியுள்ள அவர், இதே குழுவே இந்த நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...