follow the truth

follow the truth

October, 22, 2024
Homeலைஃப்ஸ்டைல்பானி பூரியை தடை செய்ய திட்டம்?

பானி பூரியை தடை செய்ய திட்டம்?

Published on

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா – தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோர கடைகள் முதல் உயர்தர உணவக கடைகளில் பானி பூரி மாதிரிகளை கைப்பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின்...

உலகின் பணக்கார பாடகராக ‘டெய்லர் ஸ்விஃப்ட்’

அமெரிக்க பிரபல பாடகியான 34 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் (Tailor Swift) உலகின் பணக்கார பாடகியாக மாறியுள்ளதாக ஃபோர்ப்ஸ்...

துப்பாக்கியை துடைக்கும் போது பிரபல பாலிவுட் நடிகர் மீது குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியை துடைக்கும்போது தவறுதலாக வெடித்ததில் பிரபல நடிகர் கோவிந்தா காலில் குண்டு பாய்ந்தது. பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் கோவிந்தா....