follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்"

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் கட்சி ரீதியாக கலந்துரையாடி தேர்தலுக்கு வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுபற்றி ஆலோசித்து வருகிறோம், வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...