follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2"வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்"

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் கட்சி ரீதியாக கலந்துரையாடி தேர்தலுக்கு வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுபற்றி ஆலோசித்து வருகிறோம், வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...