follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்"

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் கட்சி ரீதியாக கலந்துரையாடி தேர்தலுக்கு வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுபற்றி ஆலோசித்து வருகிறோம், வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...