follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉலகம்மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு - 39 பேர் பாதிப்பு

மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு – 39 பேர் பாதிப்பு

Published on

மலேசியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாயு கசிவினால் எந்தவொரு விமானத்திற்கும் அல்லது விமானத்திலிருந்த பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...

சமையல்காரராகவே மாறிய டிரம்ப் – தேர்தலுக்காக புதிய அவதாரம்

பென்சில்வேனியா மாகாணத்திற்கு சென்ற டொனால்ட் டிரம்ப் ஒரு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் தாயரித்துக் வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...