follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP2சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

Published on

ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்து அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.

பொத்துவிலிலிருந்து கொழும்பு வந்த குறித்த இளைஞன் ஐக்கிய அரசு இராச்சியத்தின் தூதரக அலுவலகத்திற்குசெல்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தான் இதற்கு முன்னர் விசேட முக்கிய பிரதிநிதிகள் பயணிக்கும் வாகன பேரணியை கண்டிராத காரணத்தினால் தனது கையடக்க தொலைபேசியில் அதனை ஒளிப்பதிவு செய்ததாக மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...