follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2"வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்"

“வதந்திகளை நம்ப வேண்டாம்! ரணில்-தினேஷ்-பசில் தினமும் மாலை 6 மணிக்கு சந்திக்கின்றனர்”

Published on

தினமும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ மற்றும் எமது குழுவினர் சந்தித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டார், வெளியே கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கலந்துரையாடலில் நமது தேர்தல் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகிறோம். இது குறித்து உரிய நேரத்தில் கட்சியினால் மக்களுக்கு அறியப்படுத்தப்படும்.

எல்லோரும் இணைந்து பயணித்தால் தான் வெற்றி நிச்சயம். அதுதான் உண்மையும் கூட, அதற்காகத் தான் நாம் இன்று பாடுபடுகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...