follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2அதுருகிரிய தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் தேரரின் கணக்கில் 600 இலட்சம் வரவு.. அநுரவும் அவதானத்தில்..

அதுருகிரிய தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் தேரரின் கணக்கில் 600 இலட்சம் வரவு.. அநுரவும் அவதானத்தில்..

Published on

கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நயன வாசல எதிரிசூரிய என்ற நபரின் கணக்கில் 600 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மஹாநாம பெயரில் தேரரான இவர், ருவன்வெல்ல கோனகல்தெனிய வஹரக தம்சக் விகாரையின் விகாரையின் தலைவராகவும், இறக்கும் போது கே சுஜீவாவின் கணவராகவும் இருந்தார்.

புலனாய்வு ஊடகவியலாளரான ஸ்ரீ லால் பிரியந்த, இணைய அலைவரிசையுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் அநுர குமார திஸாநாயக்கவை அரசியல் ரீதியாக அச்சுறுத்தும் குழுக்கள் இவ்வாறு கொலைத் திட்டங்களை முன்னெடுக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்த நயனா வாசலா எதிரிசூரிய, தனது தேரர் நிலையின் போது பிரபல்யமான பிரசங்கியாக இருந்து, தனிப்பட்ட நட்பின் அடிப்படையில், கொரோனா காலத்திற்குப் பின்னர், கே.சுஜீவாவுடன் திருமணமானவர்.

இவர் தேரராக இருந்த போது பிரசங்கம் செய்து ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளதும், நவீன காரை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...