follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP2ரயில்வே பணிப்புறக்கணிப்பில் உள்ளோர் பதவி நீக்கம், கடிதம் அச்சில்..

ரயில்வே பணிப்புறக்கணிப்பில் உள்ளோர் பதவி நீக்கம், கடிதம் அச்சில்..

Published on

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு ரயில்வேயில் இருந்து வெளியேறிய சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களது இராஜினாமா கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில்வே துணை ரயில் நிலைய அதிபர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பணிப்புறக்கணிப்பை மேலும் நீடிப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றை இன்று பிற்பகல் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

வேலை நிறுத்தத்திற்கு மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...