follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ரயில்வே பணிப்புறக்கணிப்பில் உள்ளோர் பதவி நீக்கம், கடிதம் அச்சில்..

ரயில்வே பணிப்புறக்கணிப்பில் உள்ளோர் பதவி நீக்கம், கடிதம் அச்சில்..

Published on

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு ரயில்வேயில் இருந்து வெளியேறிய சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களது இராஜினாமா கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில்வே துணை ரயில் நிலைய அதிபர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பணிப்புறக்கணிப்பை மேலும் நீடிப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றை இன்று பிற்பகல் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

வேலை நிறுத்தத்திற்கு மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...