follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1பேச்சுவார்த்தை தோல்வி - ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

பேச்சுவார்த்தை தோல்வி – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

Published on

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்று (11) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...