follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மாணவி ஒருவரின் சிம்கார்ட் இலிருந்தே பொரளை மலைர்சாலைக்கு மிரட்டல்

மாணவி ஒருவரின் சிம்கார்ட் இலிருந்தே பொரளை மலைர்சாலைக்கு மிரட்டல்

Published on

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் புதைக்கப்பட்ட பொரளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்த நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் கார்ட் ஒரு மாணவியுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழைப்பு விடுத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...