follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP2"எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்.."

“எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்..”

Published on

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்கள் மீது அமெரிக்க பாணியிலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற பேரணியின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சித்தமை தொடர்பில் அறிந்த உடனே, சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நேற்று (14) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...