follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்.."

“எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்..”

Published on

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்கள் மீது அமெரிக்க பாணியிலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற பேரணியின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சித்தமை தொடர்பில் அறிந்த உடனே, சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நேற்று (14) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...