follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1வாசுதேவ நாணயக்கார கட்சியின் தலைமையில் இருந்து விலகல்

வாசுதேவ நாணயக்கார கட்சியின் தலைமையில் இருந்து விலகல்

Published on

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுகயீனம் காரணமாக தற்காலிகமாக விலகி அதன் தற்காலிக புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, உத்தியோகபூர்வ நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (16ஆம் திகதி) பிற்பகல் 2 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தமது முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனமே இவ்வாறான நியமனம் வழங்கப்படுவதற்கு முக்கிய காரணம் எனவும் பிரதி செயலாளர் ஜி. டி. வி. திலகாசிறி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...