follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஹிருணிகா சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றம்

ஹிருணிகா சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றம்

Published on

இளைஞன் ஒருவரை கடத்தி அடைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இருப்பினும், பணித் துறையில் அவரது பணிகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று அடைத்து தாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...