follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

Published on

ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் வாக்களிக்க வசதியான நாளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையம் கூறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் திகதி பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காவிடின் வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், செப்டம்பர் 17 ஜனாதிபதி தேர்தல் நடக்காது ஏனெனில் செப்டம்பர் 17 போயா தினம் என்பதால் 18,19ம் திகதிகளில் தேர்தல் இடம்பெறாது. செப்டம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் தான் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...