follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுLPL இறுதிப் போட்டியை காண வரும் மக்களுக்கு அறிவிப்பு

LPL இறுதிப் போட்டியை காண வரும் மக்களுக்கு அறிவிப்பு

Published on

எல்.பி.எல் இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், மைதான வாயில்கள் மாலை 5:30 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

வாகனங்கள் மைதானத்திற்கு வரும் போது டெம்பல் வீதி, மாளிகாவத்தை வீதிகள் மூடப்படும் என்றும் இதன்போது டொக்டர் பபாபுள்ளே வீதியைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு மைதானத்திற்கு வரும் வாகனங்கள் ஆப்பிள் வத்த கார் பார்க் மற்றும் ஸ்ரீ சதர்மா மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...