follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை - நளிந்த விளக்கம்

ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை – நளிந்த விளக்கம்

Published on

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மகளிர் மாநாட்டின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்கள் மாநாடுகள் காரணமாகவே ஹிருணிகா முன்னணிக்கு வந்ததாக சுட்டிக்காட்டிய நளிந்த ஜயதிஸ்ஸ, ஹிருணிகாவின் எழுச்சியை ஜலனி பிரேமதாச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு முன்னால் கட்சி உறுப்பினர்கள் வருவதை விரும்பமாட்டார் என அவர் அங்கு தெரிவித்தார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவ வெட்டப்பட்டதைப் போன்று இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் வெட்டப்பட்டதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

கஹவத்தை பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் பதற்றம்

கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...