follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாண் விலை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை வரும்

பாண் விலை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை வரும்

Published on

அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாண் விலை 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால், பாணுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாண் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தையில் குறைந்த எடையுள்ள பாண்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அதன் சோதனைத் திணைக்களத்தின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...