follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபாய் மதிப்பீடு

தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபாய் மதிப்பீடு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.

இது ஒரு மதிப்பீடு என்பதால் உண்மையான செலவில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டார்.

குறித்த மதிப்பீடு தபால் கட்டணம், பதிவு செய்யப்பட்ட தபால், எழுதுபொருட்கள், போக்குவரத்து மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட பல செலவுகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...