follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2'பொஹட்டுவ அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் ரணிலுக்கே ஆதரவு'

‘பொஹட்டுவ அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் ரணிலுக்கே ஆதரவு’

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்போம் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதிக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டுள்ள பிரமித பண்டார தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...