follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

Published on

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – இலங்கையில் சிலர் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்காவிட்டால் இலங்கையில் இரண்டாவது போராட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். மீண்டும் அவ்வாறானதொன்று நிகழாமல் தடுப்பதற்கு இலங்கை பாதுகாப்புப் படையினர் அதிக உந்துதல் பெற்றுள்ளதா?

“அப்போது ஏற்பட்ட நிலைமை மிகவும் திடீர் நிலைமை. ஆனால் எல்லாவற்றையும் ஆய்வு செய்து ஏன் இப்படி நடந்தது? எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எனவே அப்படியொரு நிலை ஏற்படும் என்று நினைக்க வேண்டாம், அப்போதும் அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...