follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

Published on

நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது, ​​நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை எனவும், நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினர் தன்னுடன் இணைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த குழுவினரால் மட்டுமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...