follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2அநுர முடிந்தால் பகிரங்கமாக கூறுங்கள் நீங்கள் சந்திரிக்கா - மஹிந்த - மைத்திரிக்கு உதவவில்லையா?

அநுர முடிந்தால் பகிரங்கமாக கூறுங்கள் நீங்கள் சந்திரிக்கா – மஹிந்த – மைத்திரிக்கு உதவவில்லையா?

Published on

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஆதரவளிக்கவில்லை என்பதை முடிந்தால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் சவால் விடுத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்து அநுர குமார திஸாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்குறிப்பிட்ட அனைத்து ஜனாதிபதிகளுக்கும் ஆதரவளித்ததாக அவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவிடம் குற்றம் சுமத்தினார்.

எனவே, அந்த அரசாங்கங்களில் திருடர்களை உருவாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவும் ஆதரவளித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேர்தல் மேடைகளில் திருடர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடம் இருப்பதாகக் கூறாமல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் ஆதரவைப் பெறுமாறு பி. ஹரிசன் நினைவு கூர்ந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...