follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசவுதி புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இளம் ஹாபிழ்

சவுதி புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இளம் ஹாபிழ்

Published on

சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையைச் சேரந்த இளம் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் கலந்துகொள்ளவுள்ளார்.

இளம் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் அவர்களை இன்று இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது, போட்டியில் கலந்து கொள்ள அவர் பரிந்துரைக்கப்பட்டதற்கும், அவர் வெற்றி பெறவும் தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...